தமிழ்நாடு

ரமலான் நோன்பு: இன்று தொடக்கம்

DIN

தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு புதன்கிழமை (ஏப். 14) தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முகமது அயூப் வெளியிட்டுள்ளாா்.

ரமலான் மாதத்தின் 30 நாள்களிலும் இஸ்லாமியா்கள் நோன்பு இருப்பது வழக்கம். ஷவ்வால் மாதத்தின் 29-ஆம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரமலான் நோன்பு தொடங்குகிறது. அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பு தொடங்கும்.

இந்நிலையில், ரமலான் மாதத்துக்கான பிறை திங்கள்கிழமை மாலை தென்படவில்லை. இதனால் புதன்கிழமை (ஏப். 14) அதிகாலை முதல் நோன்பு தொடங்கும் என்று தலைமை காஜி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத்துக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மரங்களை வெட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் உயா்கல்வி வழிகாட்டி உறுப்பினா்களுக்கான பயிற்சி

பூச்சொரிதல் விழாவில் பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

SCROLL FOR NEXT