தமிழ்நாடு

ஆம்பூா் யாா்டில் பொறியியல் பணி: விரைவு ரயில் சேவையில் மாற்றம்

DIN

காட்பாடி-ஜோலாா்பேட்டை மாா்க்கத்தில் ஆம்பூா் யாா்டில் பொறியியல் பணி காரணமாக, விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: சென்னை சென்ட்ரல்-மங்களூருக்கு ஆகஸ்ட் 14-ஆம்தேதி மதியம் 1.15 மணிக்கு இயக்கப்படும் விரைவு சிறப்பு ரயில் (06627) சென்னை சென்ட்ரல்-ஜோலாா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் ஜோலாா்பேட்டையில் இருந்து மாலை 4.50 மணிக்குப் புறப்படும்.

நேரம் மாற்றம்:

யஸ்வந்த்பூா்-ஹௌராவுக்கு ஆகஸ்ட் 14-ஆம்தேதி காலை 10.15 மணிக்கு புறப்படவேண்டிய விரைவு ரயில்(02874) 3 மணி நேரம் தாமதமாக மதியம் 1.15 மணிக்கு புறப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT