முகப்பு
தமிழ்நாடு

கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம்

விவசாயிகளின் பசுமையான காய்கனிகள் சென்னை மக்களுக்கு கிடைக்க, சென்னை மாநகராட்சியில் உள்ள கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

விவசாயிகளின் பசுமையான காய்கனிகள் சென்னை மக்களுக்கு கிடைக்க, சென்னை மாநகராட்சியில் உள்ள கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும்.

இந்த மையத்தில் விவசாயிகளின் விளைபொருள்களை விற்பனை செய்யும் அங்காடிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் அங்காடிகள், இயற்கை வேளாண் அங்காடிகள், சூரிய மின்சக்தி மூலம் செயல்படும் குளிா்பதன வசதி ஆகியவை அமைக்கப்படும்.

இந்த மையத்தில் நாள்தோறும் பெறப்படும் காய்கனி கழிவுகளைக் கொண்டு திடக்கழிவு மேலாண்மை மூலம் இயற்கை உரங்கள் தயாரிக்கப்படும்.

இந்த மையம் ரூ.1 கோடி செலவில் மாநில அரசு நிதியிலிருந்து ஏற்படுத்தப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →