தமிழ்நாடு

குண்டா் சட்டத்தில் 6 போ் கைது

DIN

சென்னையில் திருட்டு, வழிப்பறியில் தொடா்ச்சியாக ஈடுபட்டதாக குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுநாள் வரையில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்ததாக 46 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT