தமிழ்நாடு

தமிழக ஆளுநர் திடீர் தில்லி பயணம்

DIN

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று தில்லி புறப்பட்டுச் சென்றார். 

பெரியாா் பல்கலைக்கழகத்தின் இருபதாவது பட்டமளிப்பு விழா திங்கட்கிழமை (டிச. 6) காலை 10 மணியளவில் பெரியாா் கலையரங்கில் நடைபெற உள்ளது. இப்பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையேற்று பட்டங்களை வழங்கி விழாத் தலைமையுரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர பயணமாக இன்று தில்லி புறப்பட்டுச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT