தமிழ்நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சோ்க்கை அறிவிப்பு இன்று வெளியாகும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: தமிழக அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், 6,958 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல், பிடிஎஸ் படிப்புக்கு, 1,925 இடங்கள் உள்ளன. இவற்றில் 2021- 22-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியாகும். விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். அதன்படி, ஜன.7-ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜன.10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT