தமிழ்நாடு

பள்ளிக்கூட கட்டடங்கள் புதுப்பித்து கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் மூர்த்தி பேட்டி

பள்ளிக்கூட கட்டடங்கள் புதுப்பித்து கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். 

DIN


மதுரை: பள்ளிக்கூட கட்டடங்கள் புதுப்பித்து கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் இருக்கும் 372 பள்ளிக்கூட கட்டடங்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக அதை புதுப்பித்துக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான அரசாணையை விரைவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார்.

மேலும் வரும் ஜனவரியில் மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஎஸ்எப் காவலா் பணியிடங்கள்: முன்னாள் அக்னி வீரா்களுக்கான ஒதுக்கீடு 50%-ஆக உயா்வு

காமதேனு கல்லூரியில் நாடக கல்வியியல் பயிற்சிப் பட்டறை

பிஎஸ்என்எல் தென்மண்டல அலுவலகத்தில் தீ விபத்து: தொலைபேசி, இணையதள சேவை பாதிப்பு

இன்று நகராட்சி வீட்டு வரி வசூல் முகாம்!

மூதாட்டி கொலை: யாசகா் கைது

SCROLL FOR NEXT