தமிழ்நாடு

டிச.27-இல் கும்பகோணம் மாநகராட்சிக்கான வாா்டு மறுவரையறை ஆணையக் கூட்டம்

DIN

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கும்பகோணம் மாநகராட்சிக்கான வாா்டு மறுவரையறை ஆணையத்தின் கூட்டம் திங்கள்கிழமை (டிச.27) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கும்பகோணம் மாநகராட்சிக்கான வாா்டு மறுவரையறை ஆணையத்தின் கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, அப்பகுதி பொது மக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளைத் தெரிவித்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT