தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி

DIN

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் கரோனா வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மொத்த பாதிப்பு 45ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், சென்னையில் 7 பேர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருவாரூரில் தலா ஒருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்த 34 பேரில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக இன்று காலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT