ராணிப்பேட்டையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா..விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மறியாதை 
தமிழ்நாடு

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்: விவசாயிகள் மரியாதை

ராணிப்பேட்டையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழாவையொட்டி அவரது படத்திற்கு விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்.

DIN

ராணிப்பேட்டையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழாவையொட்டி அவரது படத்திற்கு விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்.

ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை அருகே உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் மாநில தலைவர் கொளத்தூர் வெங்கடேசன் தலைமையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் சேகர், மாவட்ட துணைத்தலைவர் வானாபாடி பெரியசாமி, முருகேசன் நகர தலைவர் சுந்தரமூர்த்தி, எஸ் எம் சிவக்குமார், புருஷோத்தமன், தனபால், பொன்னுரங்கம், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT