தமிழ்நாடு

ஊத்துக்கோட்டையில் கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் தொடக்கம்

DIN

ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதை வட்டாட்சியர் குமார் தொடங்கி வைத்தார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார். அந்தந்த தாலுகாவிற்கு உள்பட்ட அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் குமார் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். அதைச் சில்லிட்ட அட்டைப்பெட்டியில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதைத் தொடங்கி வைத்தார். ஒத்துக்கொண்டதால் அவருக்கு மொத்தம் 28 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT