தமிழ்நாடு

தமிழகத்தில் மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு

DIN

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை பின்வருமாறு:

மே 3 - மொழிப்பாடம்

மே 5 -ஆங்கிலம்,

மே 7- கணினி அறிவியல்

மே 11 -இயற்பியல், பொருளாதாரம்

மே 17 - கணிதம், விலங்கியியல்

மே 19 - உயிரியியல், வரலாறு

மே 21 - வேதியியல், கணக்குப் பதிவியல்

காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை என 3 மணி நேரம் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் முன்னதாக காலை 10 முதல் 10.15 வரை கேள்வித்தாள் படிக்க, மாணவர்களின் விவரங்கள் சரிபார்க்க என நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT