சேரம்பாடி பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி மில்லத் நகரில் இன்று காலை குடியிருப்புப் பகுதிக்குள் ஆண் காட்டு யானை ஒன்று நுழைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி மில்லத் நகரில் இன்று காலை குடியிருப்புப் பகுதிக்குள் ஆண் காட்டு யானை ஒன்று நுழைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடுகளைச் சோதனையிடுவது போல வந்து விட்டை சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றது. யானை வீடுகளைச் சுற்றிவருவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பயந்து வீடுகளுக்குள் ஒளிந்துகொண்டனர் . யானை சென்றவுடன் வெளியே வந்தனர்.