கிரண்பேடி 
தமிழ்நாடு

புதுச்சேரி அரசியலமைப்புக்கு உள்பட்டு  துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன்: கிரண்பேடி

புதுச்சேரி அரசியலமைப்புக்கு உள்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன் என கிரண்பேடி தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

DIN


புதுச்சேரி: புதுச்சேரி அரசியலமைப்புக்கு உள்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன் என கிரண்பேடி தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி அப்பதவியில் இருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்க பதிவில்,   புதுச்சேரி அரசியலமைப்புக்கு உள்பட்டு தார்மீக அடிப்படையில் துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன்.

மேலும், தனக்கு துணைநிலை ஆளுநர் பகவி அளித்து பணியாற்ற வாய்ப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. பபுதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அது தற்போது மக்களின் கைகளில்தான் இருக்கிறது. புதுச்சேரி வளர்ச்சியடைய வாழ்த்துகள் என்று கிரண்பேடி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

SCROLL FOR NEXT