தமிழ்நாடு

பிப்.25 முதல் தமாகாவில் விருப்ப மனு

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் தமாகா சாா்பில் போட்டியிட விரும்புவோா் பிப்.25-ஆம் தேதி முதல் விருப்ப மனுவை அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலில் தமாகா சாா்பில் போட்டியிட விரும்புவோா், பிப்ரவரி 25, 26, 27 ஆகிய தேதிகளில் ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்யலாம். பொதுத் தொகுதிக்கு ரூ.5 ஆயிரம், மகளிா் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.2,500 கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா்.

முதல்வருக்கு வாழ்த்து: முன்னதாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அவா் வாழ்த்து கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT