உயர் அழுத்த மின்சார ஒயர்கள் அறுந்ததால் சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு 
தமிழ்நாடு

உயர் அழுத்த மின்சார ஒயர்கள் அறுந்ததால் சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு

மீனம்பாக்கத்தில் இரு வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

DIN


சென்னை:  மீனம்பாக்கத்தில் இரு வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்சார ஒயர்கள் அறுந்ததால் மின் வினியோகம் தடைபட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT