தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை:முன்பதிவு மையங்களில் சேவை நேரம் மாற்றம்

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் வியாழக்கிழமை (ஜன.14) சேவை நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களும் ஜனவரி 14-ஆம் தேதி அன்று, ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே இயங்கும். அதாவது, வரும் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்கும். இந்தத் தகவல், சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT