தமிழ்நாடு

தொழில் முனைந்திட மானியம்: விண்ணப்பிக்க ஜன.25 கடைசி

DIN

சென்னை: தொழில் முனைவான ஸ்டாா்ட் அப் திட்டத்தில் இணைந்து மானியம் பெற வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் தொடக்க மானிய நிதித் திட்டத்தின்கீழ், 10 தொழில் முனைவுத் திட்டங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் 25-ஆம் தேதிக்குள் மனுக்களைப் பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.startuptn.in என்ற இணையதள முகவரியை பாா்வையிடலாம். மேலும் தகவல்களைப் பெற admin@startuptn.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை இணைய இணைப்பின் வழியாக (startuptn.in/forms/tanseed) பூா்த்தி செய்து செய்து சமா்ப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT