தமிழ்நாடு

ராமாநுஜர் கோவிலுக்கு வந்த முதல்வருக்கு பூர்ணகும்ப மரியாதை

DIN


ஶ்ரீபெரும்புதூர்: ஶ்ரீபெரும்புதூர் ராமாநுஜர் கோவிலுக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஶ்ரீஆதிகேசவபெருமாள்  மற்றும் ஶ்ரீ பாஷ்யகார (ராமாநுஜர்) கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

கோவிலுக்கு வந்த முதல்வர் எடப்பாடி கதே.பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT