முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூர்ணகும்ப மரியாதை​ 
தமிழ்நாடு

ராமாநுஜர் கோவிலுக்கு வந்த முதல்வருக்கு பூர்ணகும்ப மரியாதை

ஶ்ரீபெரும்புதூர் ராமாநுஜர் கோயிலுக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

DIN


ஶ்ரீபெரும்புதூர்: ஶ்ரீபெரும்புதூர் ராமாநுஜர் கோவிலுக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஶ்ரீஆதிகேசவபெருமாள்  மற்றும் ஶ்ரீ பாஷ்யகார (ராமாநுஜர்) கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

கோவிலுக்கு வந்த முதல்வர் எடப்பாடி கதே.பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT