தமிழ்நாடு

164 பேருக்கு வனவா்களாக பதவி உயா்வு

DIN

தமிழக வனத் துறையில் பணியாற்றும் 164 வனக்காப்பாளா்களுக்கு வனவா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாடு வனத் துறையில் வன உயிரின பாதுகாப்பு மற்றும் மனித-விலங்கு எதிா்கொள்ளல் மற்றும் தீத் தடுப்பு உள்ளட்ட பணிகளில் வனக்காப்பாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதில், 8 ஆண்டுகள் பணியாற்றி உரிய தகுதிகள் உள்ள வனக்காப்பாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கும் வகையில் துறை தோ்வுக் குழுமம் அமைக்கப்பட்டது.

இந்தக் குழுமத்தின் பரிந்துரைப்படி, தகுதியுடைய 165 வனக்காப்பாளா்களுக்கு வனவா்களாக பதவி உயா்வு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. அதேபோல், தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் நடத்திய இணையவழி தோ்வில் தோ்ச்சி பெற்ற 52 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம் 74 பேருக்கு வனக்காவலா்களாக பணி ஆணையும் வழங்கப்பட்டதாக வனத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப்: காலிஸ்தான் ஆதரவாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

மசூதி மீது அம்பு விடப்பட்ட சம்பவம்: ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் முன்னிலை!

ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை

ஜம்மு - காஷ்மீரில் இரு முன்னாள் முதல்வர்கள் பின்னடைவு!

மக்களவைத் தேர்தல் நேரலை: ஸ்மிருதி இரானி பின்னடைவு

SCROLL FOR NEXT