சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றால் 2,505 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அதில் கோவையில் 282 பேருக்கும், ஈரோட்டில் 187 பேருக்கும், தஞ்சாவூரில் 185 பேருக்கும், சேலத்தில் 162 பேருக்கும், சென்னையில் 160 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 48 போ் பலியாகி உள்ளனர்.