முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: நேற்றைவிட 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு

தமிழகத்தில் நேற்றைவிட 12 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
நேற்றைவிட 12 மாவட்டங்கள் அதிக பாதிப்பு
பகிர்:

தமிழகத்தில் நேற்றைவிட 12 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று 2,405 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 12 மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாவட்டம்நேற்றுஇன்று
அரியலூர்2830
திண்டுக்கல்1823
கள்ளக்குறிச்சி6572
கரூர்1621
மதுரை3134
நாமக்கல்6674
பெரம்பலூர்1324
புதுக்கோட்டை3137
ராமநாதபுரம்1115
திருவாரூர்2729
வேலூர்3941

தமிழகத்தில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இன்று 3,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனையில் 29,950 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →