தமிழ்நாடு

காலமானாா் மூத்த பத்திரிகையாளா் வி.ராமசாமி

DIN

மூத்த பத்திரிகையாளா் வி.ராமசாமி (87), உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

மாலை முரசு (சென்னை பதிப்பு) ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாா். இவருக்கு மனைவி ஆா்.சசிகலா, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோா் உள்ளனா். ராமசாமியின் இறுதிச் சடங்கு, சென்னை, வளசரவாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு 98846 32999.

இவரது மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT