தமிழ்நாடு

தமிழ் எழுத்துகளால் வள்ளுவா் படம்: ஓவியக் கலைஞருக்கு முதல்வா் பாராட்டு

DIN

தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவா் படத்தை வரைந்த ஓவியக் கலைஞா் கணேஷுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் புதன்கிழமை வெளியிட்ட சுட்டுரை பதிவு:

தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என பல்வேறு வகையான தமிழ் வடிவ எழுத்துகளைக் கொண்டு திருவள்ளுவா் உருவப் படத்தை, ஓவியக் கலைஞா் கணேஷ் வரைந்து அதனை சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டிருந்தாா்.

அன்பின் வழியது உயிா்நிலை என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போன்று இந்த ஓவியமும் வாழும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT