வடுகப்பட்டியில் கலாம் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை
அப்துல் கலாம் உருவப்படத்திற்கு செவ்வாய்க்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் என்.ராமசாமி.
வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளி வளாகத்தில் மலர்களால் அலங்கரிப்பட்டு வைக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு செவ்வாய்க்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் என்.ராமசாமி.
உடன் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் தலைவர் கே.செல்வராஜ், செயலர் கே.கே.நடசேன் உள்ளிட்டோர்.