முகக் கவசம் அணியாதவா்கள் மீதுஒரே நாளில் 6,280 வழக்குகள்
தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 6,280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 6,280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது வெள்ளிக்கிழமை மட்டும் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.