சென்னை: காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்நாளை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தியும், மலர் தூவியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.