பிரபல ரௌடி சிடி மணி மீது குண்டர் தடுப்புச் சட்டம்
சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில் பிரபல ரௌடி சிடி மணி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில் பிரபல ரௌடி சிடி மணி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
பிரபல ரௌடி சிடி மணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிடி மணி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை முட்டுக்காடு அருகே கைதான சிடி மணி மீது 8 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.