தமிழ்நாடு

பெரியார் பல்கலை. துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் நியமனம்

DIN

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர்.ஜெகநாதனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கல்விப் பணியில் 39 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆர்.ஜெகநாதன், அடுத்த 3 ஆண்டுகள் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல்வராக ஜெகநாதன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT