வாலாஜா சுங்கச்சாவடி அருகே 1 டன் குட்கா பொருளுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மினி வேன் 
தமிழ்நாடு

வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல்

வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN


ராணிப்பேட்டை:  வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சுங்கச்சாவடி அருகே பெங்களூரிலிருந்து சென்னைக்கு மினி வேன் மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 1 டன் எடையுள்ள ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்துள்ள வாலாஜாப்பேட்டை போலீஸார், வாகன ஓட்டுநர் சின்னதம்பி (40), வில்சன் (40) ஆகிய இருவரை கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் உணவு, அமைதிக்கான சா்வதேச விருது பிரதமா் வழங்குகிறாா்

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT