தமிழ்நாடு

கண்டெய்னர் லாரியில் ஜெயலலிதா புகைப்படத்துடன் ஸ்கூல் பேக்: தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஜெயலலிதா புகைப்படம் பொறிக்கப்பட்ட ஸ்கூல் பேக்குகள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூரில் சாலையில் நீண்ட நேரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது லாரியில் பள்ளிக் கல்வி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கக் கூடிய ஜெயலலிதா புகைப்படம் பொறிக்கப்பட்ட பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து லாரி ஓட்டுநரிடம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT