தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம்

DIN


ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாமை  மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏ.ஆர். கிளாஸ்டன் புஷ்பராஜ் மாதிரி வாக்கினை செலுத்தி தொடங்கி வைத்தார். இதில், பேருந்து நிலையத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மாதிரி வாக்கு செலுத்தி விழிப்புணர்வு அடைந்தனர். 

இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT