தமிழ்நாடு

தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் வர வேண்டும்: அமித்ஷா

DIN

சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஞாயிற்றுக்கிழமை காலை (மார்ச் 7) குமரி மாவட்டத்துக்கு வந்தார்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

''இன்று பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
11 வீடுகளில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையிலான துண்டறிக்கைகளை விநியோகிக்கிறேன். 

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணனை நீங்கள் மக்களவைக்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்தல் மூலம் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் வர வேண்டும்'' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT