தமிழ்நாடு

மகா சிவராத்திரி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

DIN

மகா சிவராத்திரியையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ''அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகள். மகா சிவராத்திரி பார்வதி தேவி மற்றும் சிவபெருமானின் திருமணத்தின் புனித நினைவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா மனித இனத்திற்கு பயனளிக்கக்கூடியது'' என்று பதிவிட்டுள்ளார்.

சிறப்பு மிகுந்த மகா சிவராத்திரி நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT