பிரதமர் - குடியரசுத் தலைவர் வாழ்த்து 
தமிழ்நாடு

மகா சிவராத்திரி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

மகா சிவராத்திரியையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

DIN

மகா சிவராத்திரியையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ''அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகள். மகா சிவராத்திரி பார்வதி தேவி மற்றும் சிவபெருமானின் திருமணத்தின் புனித நினைவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா மனித இனத்திற்கு பயனளிக்கக்கூடியது'' என்று பதிவிட்டுள்ளார்.

சிறப்பு மிகுந்த மகா சிவராத்திரி நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT