தமிழ்நாடு

9, 10, 11-ம் வகுப்புகளுக்கு எந்தத் தேர்வும் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை

DIN


சென்னை: தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தேர்வும் நடத்தப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி, 9, 10, 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தேர்வும் நடத்தப்படாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களின் நலன் கருதி, 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பள்ளிகளில் இந்த வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தேர்வும் கிடையாது என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT