தஞ்சாவூர் மாவட்டப் பள்ளிகளில் கரோனா தொற்று 97 ஆக உயர்வு 
தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டப் பள்ளிகளில் கரோனா தொற்று 97 ஆக உயர்வு

தஞ்சாவூர் மாவட்டப் பள்ளிகளில் கரோனா தொற்று 97 ஆக உயர்ந்துள்ளது.

DIN

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டப் பள்ளிகளில் கரோனா தொற்று 97 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த வாரம் ஒரு மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற மாணவிகளுக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில் 58 பேருக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது.

எனவே மற்ற பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 7 பள்ளிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

 மேலும் 8 ஆசிரியர்கள், 9 பெற்றோர்களுக்கு என மொத்தம் 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் பேச்சு!

ஜார்க்கண்ட்டில் வெடி விபத்து : 3 பேர் பலி, இருவர் படுகாயம்

மஹிந்திரா எக்ஸ்யூவி - 7எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்இவி - 9எஸ் காரின் முன்பதிவு தொடங்கியது!

"சென்னை சங்கமம்”! பறை இசைத்து தொடக்கிவைத்த முதல்வர்! | DMK

பொங்கல் வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

SCROLL FOR NEXT