தமிழ்நாடு

வங்கிகள் விடுமுறை: மாநகர போக்குவரத்து ஊழியா்களுக்கு ஏப்.3-இல் ஊதியம்

DIN

வங்கி விடுமுறை காரணமாக மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு, ஏப்.3-ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை: வங்கிகள் தங்களின் ஆண்டுக் கணக்கை முடிப்பதற்காக ஏப்.1 அன்றும், புனித வெள்ளி (ஏப்.2) அன்றும் விடுமுறை வருவதால் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களுக்கும், மாா்ச் மாதத்துக்கான ஊதியமானது வரும் ஏப்.3 அன்று வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT