கரோனாவின் தற்போதைய நிலை என்ன?: நீதிமன்றம்
கரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை, ஆக்ஸிஜன் இருப்பு குறித்து பதில் தர தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை, ஆக்ஸிஜன் இருப்பு குறித்து பதில் தர தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டு பதில் தர தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.