முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் மே 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

புதுச்சேரியில் மே 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 
புதுச்சேரியில் கரோனா தொற்று பன்மடங்கு அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில் புதுச்சேரியில் மே 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 
மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →