தமிழ்நாடு

தாயாரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

DIN

அன்னையா் தினத்தையொட்டி, தாயாா் தயாளு அம்மாளை சந்தித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றாா்.

அன்னையா் தினத்தையொட்டி கோபாலபுரம் சென்று அவரது தாயாரைச் சந்தித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றாா்.

பின்னா் சுட்டுரையில் அவா் கூறியிருப்பது:

தாய்மொழி, தாய்நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயா்ந்து நிறைந்திருப்பவா் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளா்த்த தியாகத் திருவுரு எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையா் தின நல்வாழ்த்துகள்.

மகளிா் நலத்துடன் - அன்னையா் நலனையும் தமிழக அரசு காக்கும் என்று அவா் கூறியுள்ளாா்.

முதல்வா் கோபாலபுரம் சென்றபோது அவரது மனைவி துா்கா ஸ்டாலினும் உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT