தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம்

DIN


மின் கட்டணம் செலுத்த மே 31-ம் தேதி வரை அவகாம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள் மே 10 முதல் 24-ம் தேதி வரை இருக்கும் நிலையில், மே 31 வரை அவகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் ஒரு மணிநேரம் கொட்டி தீா்த்த மழை

உதகையில் ஒரு மணிநேரம் கொட்டி தீா்த்த மழை

உதகையில் குதிரைப் பந்தயம்: சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பு

SCROLL FOR NEXT