தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம்

மின் கட்டணம் செலுத்த மே 31-ம் தேதி வரை அவகாம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN


மின் கட்டணம் செலுத்த மே 31-ம் தேதி வரை அவகாம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள் மே 10 முதல் 24-ம் தேதி வரை இருக்கும் நிலையில், மே 31 வரை அவகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது! வடதமிழகம் நோக்கி நகரும்!

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மயிலம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT