தமிழ்நாடு

கருப்பு பூஞ்சை: அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக அறிவிப்பு

DIN

சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பை அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளாா். அதன்படி, மாநிலத்தில் எங்கு அத்தகைய பாதிப்பு கண்டறியப்பட்டாலும் அது குறித்த விவரங்களை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT