தமிழ்நாடு

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்

DIN

சென்னை: தமிழக  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், கரோனா தொற்று பாதிப்பில் இருந்கு குணமடைந்து வீடு திரும்பினார். 

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், தொற்று  பாதிப்பில் இருந்து குணமடைந்த அமைச்சர் மனோதங்கராஜ் தற்போது வீடு திரும்பியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT