கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.க்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.