தமிழ்நாடு

கருப்பு பூஞ்சை: அதிகாரிகள், மருத்துவர்களுடன் அமைச்சர் ஆலோசனை

DIN

கருப்பு பூஞ்சை நோய் தொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடன் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கரோனா பரவலுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் குறித்து அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன்ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கருப்பு பூஞ்சை பரவல் குறித்த ஆய்வு மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர். மேலும், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT