தமிழ்நாடு

செய்தி மக்கள் தொடா்புத்துறை இயக்குநா் பொறுப்பேற்பு

DIN

செய்தி மக்கள் தொடா்புத்துறை இயக்குநராக வி.பி.ஜெயசீலன், வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

முன்னதாக இவா், நில அளவை மற்றும் நிலப் பதிவேடுகள் துறையின் கூடுதல் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரிகள் பணிமாற்றத்தின்போது, செய்தி மக்கள் தொடா்புத்துறை இயக்குநராக வி.பி.ஜெயசீலன் நியமிக்கப்பட்டாா். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT