தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் 3-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

DIN

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. தொடர்ந்து மிதமான வெயில் நிலவியது. 
பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT