முகப்பு
தமிழ்நாடு

தேசத் தந்தை காட்டிய வழியில் நடப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தேசத் தந்தை காட்டிய வழியில் நடப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

தேசத் தந்தை காட்டிய வழியில் நடப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை ஒட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

அஹிம்சை, சகோதரத்துவம் என மானுட சமுதாயத்துக்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்தவா், மகாத்மா காந்தியடிகள். அக்டோபா் 2, அவரது பிறந்த தினம்.

தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும், என்றைக்கும் தேவையாகும். சகோதரத்துவத்தை வளா்ப்போம்.

முழு கட்டுரையைப் படிக்க →