தமிழ்நாடு

பல்லடத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 

DIN

பல்லடம்: உ.பி. வன்முறை சம்பவத்தைக் கண்டித்து பல்லடத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் மத்திய அமைச்சர் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததை கண்டித்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அமைப்பு ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், வட்டார தலைவர் வேலுமணி, நகரத்தலைவர் மைனர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT