ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் ஆட்சியராக சங்கர்லால் குமாவத் நியமனம், கன்னியாகுமரி பத்மநாபபுரம் உதவி ஆட்சியராக அலர்மேல் மங்கை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.